×

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Kumar ,Vellore ,Vellore court ,Vellore Municipality ,
× RELATED ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள்...